
லசந்த படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு எதிராக ஊடகவியலாளர்கள் உயர்நீதிமன்ற வாயிலில் போராட்டம் 4 months ago

லசந்த கொலை வழக்கு, சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அஹிம்சா விக்ரமதுங்க ஹரினி அமரசூரியவிடம் கோரிக்கை 4 months ago

வித்தியா படுகொலை மரண தண்டனை விதித்த பிரதிவாதிகளால் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு 4 months ago

இலங்கை மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3.2 பில்லியன் ரூபா நட்டம் -- துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவிப்பு 4 months ago

18 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளை வாக்காளர் பட்டியலில் இணைவது தங்களது எதிர்பார்ப்பாகும்.-- தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு 4 months ago

இலங்கையில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக காணப்படுவதால் முகக் கவசங்களை அணியுமாறு அரசு மக்களுக்கு அறிவுறுத்து 4 months ago

இந்தியாவிலிருந்து கடலால் கொண்டு வரப்பட்ட பறவைகள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் மூவர் கைது 4 months ago

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக அரச படைகளே காணப்படுவதாக எம்.பி து.ரவிகரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டு 4 months ago

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 4 months ago

கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக 50 மீற்றர் தூரத்திலுள்ள மைதானத்துக்குச் செல்லும் பாதை இராணுவம் ஆக்கிரமிப்பில் 4 months ago

எம்.பி அர்ச்சுனா ராமநாதனின் பேச்சில் பொருத்தமற்ற விஷயங்களை ஹன்சார்டில் இருந்து நீக்கவும் சபாநாயகர் அறிவுறுத்து 4 months ago

இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக எம்.பி நாமல் ராஜபக்ஷவை, நீதிமன்று அழைப்பாணை 4 months ago

மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் கட்டுமானம், மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கு இந்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி 4 months ago

வடமாகாணத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆளுநருடன் உலக வங்கியின் இலங்கை, மாலைதீவுக்கான பொருளியியலாளர் கலந்துரையாடல் 4 months ago

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. 4 months ago

லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்யலாம் என சட்டமா அதிபர் பரிந்துரை செய்தமை குறித்து அரசு ஆராயும் -- அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு 4 months ago

மன்னார் விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர் 4 months ago

யாழ்.தையிட்டியில் கட்டப்பட்ட விகாரைக்கு மாற்றுக் காணிகள் வழங்க வேண்டும் என்று கூறுபவர்கள் அரசின் அடிவருடிகளே -- எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு 4 months ago

இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்களின் பட்டியலை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத் தருமாறு ஐ.நாவிடம் நாடு கடந்த தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரன் கோரிக்கை 4 months ago


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 9ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

பொறுப்புக்கூறல் உள்ளகப் பொறி முறையை வலுப்படுத்துவதற்காக இலங்கை அரசின் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரால் மீட்பு
