
யாழ்.நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்திய வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸாரால் எச்சரிக்கை துண்டுப் பிரசுரம் 4 months ago

கிளிநொச்சியில் பன்றிப் பண்ணையில் உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மன்றுக்கு அறிக்கை இடுமாறு நீதிமன்றம் உத்தரவு 4 months ago

2024 மார்ச்சில் இருந்து 9 மாதங்களில் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம், டிக்டொக் பாவனையாளர் எண்ணிக்கை ஐந்து இலட்சமாக அதிகரிப்பு 4 months ago

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச உதவிகளை இடைநிறுத்தியதால் மலேரியா தடுப்பூசி உருவாக்கும் முயற்சி பாதிப்பு 4 months ago

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பன்சேனை கிராமத்தில் யானை துரத்திய போது மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார் 4 months ago

யாழில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் அதீத போதை காரணமாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் 4 months ago

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் மூன்று நாள் பயணமாக இன்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தார் 4 months ago

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டப மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது 4 months ago

ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இலங்கை இராஜதந்திர சிறப்புக் குழு 23 ஜெனிவாவுக்கு செல்கிறது 4 months ago

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கம் 4 months ago

பிரதமரானால் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த ராஜபக்ஷர்களையும், ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த தலைமையை நான் வழங்குவேன்.-- பியெர் பொய்லிவ் உறுதியளிப்பு 4 months ago

சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்.மாவிட்டபுரத்தில் சிவபூமி திருக்குறள் வளாகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது 4 months ago

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்தார் 4 months ago

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி உறவினர்களை பார்வையிட சிறைக் கைதிகளுக்கு சந்தர்ப்பம் 4 months ago

மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல் இன்று தகனம் செய்யப்பட்டது. 4 months ago

யாழ். மாவட்டத்தில் சுமார் 3575.81 ஏக்கர் நிலம் இராணுவத்தினரின் பயன்பாட்டில், அதில் 2624.29 ஏக்கர் நிலம் தனியாருடையது 4 months ago

யாழ்.பலாலியில் 1009.87 ஏக்கர் நிலம் சுவீகரித்த நிலையில், மேலும் 114 ஹெக்ரயர் விவசாய நிலத்தை சுவீகரிக்க திட்டம் -- பலாலி மீள்குடியேற்ற சபை குற்றச்சாட்டு 4 months ago

அறப் போராட்டக் காலத்தில் மாவையோடு இணைந்து தமிழீழ விடுதலைக் களத்தில் நின்ற அந்த நாள்களில் தோய்கின்றேன். காசி ஆனந்தன் இரங்கலில் தெரிவிப்பு 4 months ago


அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, இன்று (09) காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரியை பிரதமர் மார்க் கார்னி புகழ்ந்து பாராட்டியுள்ளார்
