அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச உதவிகளை இடைநிறுத்தியதால் மலேரியா தடுப்பூசி உருவாக்கும் முயற்சி பாதிப்பு
4 months ago

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச உதவிகளை இடைநிறுத்தியதன் காரணமாக மலேரியா தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் சர்வதேச அளவில் இடம்பெற்று வந்த மருத்துவ சுகாதார ஆராய்ச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு இது ஒரு உதாரணம் என கார்டியன் தெரிவித்துள்ளது.
புதிய நவீன தடுப்பு மருந்துகளை உருவாக்குவதன் மூலம் மலேரியாவினால் சிறுவர்கள் உயிரிழப்பதை தடுக்கும் முயற்சியில் யு.எஸ்.எயிட்டின் மலேரியா தடுப்பு அபிவிருத்தி திட்டம் ஈடுபட்டுள்ளது.
மலேரியா தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு எம்.வி.டி.பி நிதி உதவியை வழங்குகின்றது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
