3 பிள்ளைகள் கணவரை கைவிட்டு வேறொருவருடன் சென்ற 29 வயதான பெண் ஒருவரை சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது
6 months ago

பத்து வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகளையும் கணவனையும் கைவிட்டு விட்டு வேறொரு ஆணுடன் சென்ற 29 வயதான பெண் ஒருவரை சாவகச்சேரிப் பொலிஸார் நேற்று புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்.
நாவற்குழியைச் சேர்ந்த மேற்படி பெண் தனது 4 வயது, 6 வயது மற்றும் 10 வயதுடைய மூன்று பிள்ளைகளைை விட்டு விட்டு வேறொரு ஆணுடன் சென்றிருந்த நிலையில் பெண்ணுடைய கணவன் சாவகச்சேரிப் பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி கைது நடவடிகையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.கீரிமலைப் பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
