













தன்னார்பு தொண்டு நிறுவனமான Save life ஏற்பாட்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் பாவனை தவிர்த்தல் விழிப்புணர்வு பேரணி இன்று(05) யாழ் பொது நூலக முன்றலில் இருந்து ஆரம்பமாகி அங்கு இருந்து யாழ் நகரினை நோக்கி வலம் வந்து பின் யாழ் பொது நூலகத்தில் நிறைவுபெற்றது.
இதில் தன்னார்பு தொண்டு அமைப்பின் பிரதிநிதிகள்,சமூக அலுவலகர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
