செய்தி பிரிவுகள்

கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் உயிரிழந்த விவகாரத்தில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 months ago

கனடாவில் பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 23 பேர் பொலிஸாரால் கைது
6 months ago

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்கள். ஜனாதிபதி அனுராவிடம் கோரிக்கை விடுகின்றனர்.
6 months ago

போர்க் காலத்தில் நாட்டுக்காக உயிர் கொடுத்தவர்களை ஆண்டுதோறும் கனடா 11 மாதம் 11 ஆம் திகதி அனுஷ்கிறது.
6 months ago

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 9ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

பொறுப்புக்கூறல் உள்ளகப் பொறி முறையை வலுப்படுத்துவதற்காக இலங்கை அரசின் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.
