கனடாவின் ரொறன்ரோவில் இரண்டு பெண்களைக் கடத்திய நபர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
6 months ago

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வைத்து இரண்டு பெண்களைக் கடத்திய நபர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நபர் மேலும் பெண்களை கடத்தி இருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
37 வயதான மார்க்கஸ் மோசஸ் என்ற நபரை இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பீல் மற்றும் ஹால்டன் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் தெரியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்தி சந்தேக நபர் பணம் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபருக்கு எதிராக 26 குற்றவியல் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
