செய்தி பிரிவுகள்

ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை தமிழருக்கு கனடிய அரசு புதிய கடவுச்சீட்டு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது
6 months ago

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் காலமானார்.
6 months ago

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய இருவர் மீதான வழக்கு விசாரணை இன்று ஆரம்பம்.
6 months ago

வடக்கு - கிழக்கில் இருந்து 25 தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
6 months ago

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 9ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

பொறுப்புக்கூறல் உள்ளகப் பொறி முறையை வலுப்படுத்துவதற்காக இலங்கை அரசின் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரால் மீட்பு
