கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கரைப்பகுதியில் காயத்துடன் காணப்பட்ட யானை சிகிச்சையின்றி உயிரிழந்தது.
4 months ago

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கரைப்பகுதியில் 15 நாள்களாக காயத்துடன் காணப்பட்ட யானை உயிரிழந்துள்ளது.
குறித்த யானை காயத்துடன் அவதிப்படுவதாக தாம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரிவித்தும் அவர்கள் வருகை தந்த போதும் உரிய சிகிச்சை வழங்கவில்லை.
தற்பொழுது இறந்த யானையின் உடலில் துர்நாற்றம் வீசி வருகிறது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இறந்த சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக் கள அதிகாரிகளும் பார்வையிட்டனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
