2024 இல் வடக்கில் மட்டும் ஊழல் மோசடி உட்பட பல குற்றச்சாட்டுக்களாலும் 28 பொலிஸார் பணிநிறுத்தம்
4 months ago

இலங்கை வடமாகாணத்தில் கடந்த வருடத்தில் மட்டும் ஊழல் மோசடியாலும், இன்னும் பல குற்றச்சாட்டுக்களாலும் 28 பொலிஸார் பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
