
கொவிட் தடுப்பூசி பயன்பாடு தொடர்பில் கனடிய அரசாங்கம் மாகாணங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய கொவிட் 19 தடுப்பூசிகளை அழித்து விடுமாறு அது அறிவித்துள்ளது.
கனடிய சுகாதாரத் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. புதிய தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றின் புதிய திரிபுகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மைய நாள்க ளாக நாட்டில் கொவிட் 19 பெருந் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கழிவு நீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து மாகாணங்களிலும் பழைய தடுப்பூசிகளை அழித்து விடு மாறு அறிவுறுத்தல் வழங்கப்பட் டுள்ளது.
புதிதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
