
தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் அந்தக் கட்சியின் பிரமுகர்களான சட்டத்தரணி, ந. காண்டீபன், சட்டத்தரணி க. சுகாஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
