யாழ்.கீரிமலையிலிருந்து பருத்தித்துறை ஊடாக கொழும்புக்கான பேருந்து சேவை இன்று முதல் மீள ஆரம்பமாகிறது.
8 months ago

யாழ்.கீரிமலையிலிருந்து பருத்தித்துறை ஊடாக கொழும் புக்கான பேருந்து சேவை இன்று செவ்வாய்க்கிழமை முதல் மீள ஆரம்பமாகிறது.
தினமும் இரவு 7.15 மணிக்கு கீரிமலையில் இருந்து சேவையை தொடங்கும் பேருந்து காங்கேசன்துறை - மயிலிட்டி - தொண்டைமானாறு - வல்வெட் டித்துறை ஊடாக பருத்தித்துறையை அடைந்து இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மந்திகை - நெல்லியடி ஊடாக கொழும்புக்கு பயணமாகும்.
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையால் நடத்தப்படும் இந்தப் பேருந்து சேவை 2020ஆம் ஆண்டு கொரோனா மற்றும் ஆளணிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
