தமிழர்கள் அனுபவித்த துன்பங்களுக்கு, தமிழ் பொதுவேட்பாளர் ஊடாக பதிலடி கொடுப்போம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை.
8 months ago

தியாகி திலீபனின், நினைவுவாரத்தில், தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு, தமிழ் பொதுவேட்பாளர் ஊடாக பதிலடி கொடுப்போம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகி திலீபனின் நினைவேந்தல் வாரத்தில், தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு பதிலடி கொடுக்கும் தருணம் கிட்டியுள்ளதாக,
வடக்கு மாகாணத்தில் உள்ள, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் கூட்டாகக் நேற்றுக் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்ப் பொதுக்கட்டமைப்பின், யாழ்ப்பாண அலுவலகத்தில், நடாத்திய ஊடக சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
