தமிழர்கள் அனுபவித்த துன்பங்களுக்கு, தமிழ் பொதுவேட்பாளர் ஊடாக பதிலடி கொடுப்போம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை.
7 months ago

தியாகி திலீபனின், நினைவுவாரத்தில், தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு, தமிழ் பொதுவேட்பாளர் ஊடாக பதிலடி கொடுப்போம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகி திலீபனின் நினைவேந்தல் வாரத்தில், தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு பதிலடி கொடுக்கும் தருணம் கிட்டியுள்ளதாக,
வடக்கு மாகாணத்தில் உள்ள, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் கூட்டாகக் நேற்றுக் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்ப் பொதுக்கட்டமைப்பின், யாழ்ப்பாண அலுவலகத்தில், நடாத்திய ஊடக சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
