இலங்கையில் சமீபத்திய வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் அதிகளவான பணம் மீட்பு.-- பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு
3 months ago


சமீபத்திய வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து அதிகளவான பணம் நேற்று முன்தினம்(16) மீட்கப்பட்டதாகப் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், குறித்த நபரிடம் இருந்து 283.3 மில்லியன் ரூபா பணம் மீட்கப்பட்டதாகப் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
