யாழ்.வயாவிளான் - அச்சுவேலி வீதி சுமார் 2 கிலோமீற்றர் தூர வீதி இன்று திறந்து வைக்கப்பட்டது.
5 months ago



யாழ்.வயாவிளான் - அச்சுவேலி வீதி நோக்கி செல்லும் சுமார் 2 கிலோமீற்றர் தூர வீதி இன்று (01) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.
உயர் பாதுகாப்பு வலயமாகவும் இராணுவ முகாமுக்கு அருகாமையிலும் உள்ள இந்த வீதி நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது.
அண்மையில், ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவை சந்தித்தபோது, குறித்த வீதியை திறந்து வைத்து மக்களின் போக்குவரத்துக்கு வழிசமைக்குமாறு கேட்டிருந்தார்.
இதன்படியே, இந்த வீதியை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
