







அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில், திருவெம்பா விரதத்தை முன்னிட்டு நடத்தப்படும் பாதயாத்திரை 11 ஆவது வருடமாக இன்று (05) காலை 700 மணிக்கு யாழ்.மாதகல் சம்பில்துறை சிவபெருமான் திருச்சொரூப முன்றலில் ஆரம்பமாகி ஈழத்துச் சிதம்பரம் நோக்கி ஆரம்பமானது.
குறித்த பாத யாத்திரையில் பெருமளவான சிவனடியார்கள், மாணவர்கள் நந்தி கொடி ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
