


மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (24.07.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,
“நாங்கள் கேட்பது இழப்பிடையோ மரணச் சான்றிதழையோ அல்ல.முறையான நீதி விசாரணையே. உரிய தீர்வை அரசாங்கம் விரைவில் பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
