ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
9 months ago



ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இந்த துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழில் தொடரும் துண்டுப்பிரசுர வழங்கல் | Pamphlet Distribution In Jaffna Boycott Election
நிலைப்பாடு
இதன்போது அவர்கள், துண்டுப்பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
