வடமாகாண ஆளுநராக புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற நா.வேதநாயகனை யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சந்தித்து வாழ்த்து.
8 months ago

வடக்கு மாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவுக்கும் வடக்கு மாகாணத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரியவருகிறது
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
