மன்னார் மடுவில் இந்திய வீட்டுக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு
இந்திய உதவித்திட்டத்தின் கீழ் மடுப் பிரதேசத்தில் குறைந்த செலவில் வீடமைக்கும் வீட்டுத்திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான கடிதங்கள் இரண்டாம் திகதி இந்தியத் தூதுவர் சந் தோஷ்ஜாவுக்கும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் செயலர் சத்தியானந்தாவுக்குமிடையே பரிமாறப்பட்டுள்ளன.
இதற்கென நூறு மில்லியன் ரூபாவை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
