இலங்கை இராணுவத்திலிருந்து கடந்த 10 வருடங்களில் 12 ஆயிரம் பேர் தப்பி ஓடினர் -- படைத்தரப்பு தகவல்கள்
2 months ago

இலங்கை இராணுவத்திலிருந்து கடந்த 10 வருடங்களில் 12 ஆயிரம் பேர் தப்பியோடியுள்ளனர் என்று படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் ஒரு பகுதியினர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களில் இணைந்து இயங்கி வருகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று படைத்தரப்பு அறிவித்துள்ளமை தெரிந்ததே.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
