கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீதித் தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
5 months ago


கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆனையிறவு பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
1952ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த அந்த வீதி தடையை 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆனையிறவு மீட்கப்பட்டு மீண்டும் அவ்வீதி திறக்கப்பட்டது.
இருப்பினும், அதன் பின்னர் 8 வருடங்களின் கழிந்து, அதாவது 2008ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் குறித்த வீதி சோதனைச் சாவடிகள் இடப்பட்டன.
இந்நிலையில், சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் ஆனையிறவு சோதனை சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
