கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீதித் தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
6 months ago


கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள ஆனையிறவு பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
1952ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த அந்த வீதி தடையை 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆனையிறவு மீட்கப்பட்டு மீண்டும் அவ்வீதி திறக்கப்பட்டது.
இருப்பினும், அதன் பின்னர் 8 வருடங்களின் கழிந்து, அதாவது 2008ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் குறித்த வீதி சோதனைச் சாவடிகள் இடப்பட்டன.
இந்நிலையில், சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் ஆனையிறவு சோதனை சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
