யாழ்.நல்லூரான் தெற்கு வாசல் வளைவு இன்று தெய்வேந்திர முகூர்த்த மாகிய நண்பகல் 12 மணியளவில் காண்பிய விரிப்பு காணவுள்ளது
3 months ago

யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே -கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” தைப்பூச நன்நாளில் இன்று செவ்வாய்க்கிழமை தெய்வேந்திர முகூர்த்த மாகிய நண்பகல் 12 மணியளவில் காண்பிய விரிப்பு காணவுள்ளது.
யாழ்ப்பாணத்து கந்தபுராண கலாசாரத்தை எடுத்தியம்புவதாக இந்த வளைவு அமையப் பெற்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
