
உலகின் இரண்டாது மிகப் பெரிய வைரம் பொட்சு வானாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனடா நிறுவனமான லுகாரா டைமண்ட் நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் 2,492 கரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1905ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட 3,106 கரட் கல்லினன் வைரத்துக்குப் பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும். பொட்சுவானாவின் தலைநகரான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 கரட் செவெலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரம் பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் லூயிஸ் உய்ட்டன் வாங்கியது. அதன் விலையை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
