
கனடாவில் பல்வேறு குற்றச் சாட்டுகளின் கீழ் தமிழ் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரொறன்றோவில் ஆயுத முனையில், சொகுசுக் கார் ஒன்றை கடத்திச் சென்ற போது ஏற்பட்ட விபத்தின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் பிரம்டன் பகுதியில் வைத்து அரச பஸ் மீது கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட தமிழ் தம்பதி உட்பட மூன்று பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவரில் 31 வயதான அனெஸ்டன் கணேசமூர்த்தி, 33 வயதான அபிரா பொன்னய்யா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 5 குற்றவாளிகள் தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கையர்களின் நுழைவுக்கான தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது
