20 நாள்களில் இடம்பெற்ற 8 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 6 பேர் கொலை.-- பொலிஸ் தெரிவிப்பு
2 months ago

இந்த ஆண்டு இதுவரையான 20 நாள்களில் இடம்பெற்ற 8 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 4 பேர் திட்டமிட்ட குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுகின்றனர் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
