20 நாள்களில் இடம்பெற்ற 8 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 6 பேர் கொலை.-- பொலிஸ் தெரிவிப்பு
4 months ago

இந்த ஆண்டு இதுவரையான 20 நாள்களில் இடம்பெற்ற 8 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 4 பேர் திட்டமிட்ட குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுகின்றனர் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
