கனடாவில் இருந்து சுற்றுலாவாக யாழிற்கு வருகை தந்த தம்பதிகள் வித்தியாசமான துவிச்சக்கர வண்டியில் பயணம்
4 months ago



கனடா நாட்டிலிருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தம்பதிகள் வித்தியாசமான துவிச்சக்கர வண்டியில் தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தம்பதிகள் வடமராட்சி-பருத்தித்துறை, மருதங்கேணி வீதியில் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு, குறித்த வித்தியாசமான துவிச்சக்கர வண்டி இணைப்பை மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
