யாழ்.போதனா மருத்துவமனையில் விதையனைத்தும் விருட்சமே குழுமம், குறிஞ்சி கிறியேஷன்ஸ் இணைந்து இரத்ததான முகாமை
5 months ago

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு விதையனைத்தும் விருட்சமே குழுமம், குறிஞ்சி கிறியேஷன்ஸ் இணைந்து இரத்ததான முகாமை நடத்தினர்.
யாழ். போதனா மருத்துவமனையின் இரத்த வங்கி பிரிவில் நடந்த இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் விதையனைத்தும் விருட்சமே குழுமம், குறிஞ்சி கிறியேஷன்ஸ் நிறுவன உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ குருதிக் கொடையாளர்கள் என 28 பேர் பங்கேற்று குருதி தானம் செய்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
