யாழ்.போதனா மருத்துவமனையில் விதையனைத்தும் விருட்சமே குழுமம், குறிஞ்சி கிறியேஷன்ஸ் இணைந்து இரத்ததான முகாமை
7 months ago

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு விதையனைத்தும் விருட்சமே குழுமம், குறிஞ்சி கிறியேஷன்ஸ் இணைந்து இரத்ததான முகாமை நடத்தினர்.
யாழ். போதனா மருத்துவமனையின் இரத்த வங்கி பிரிவில் நடந்த இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் விதையனைத்தும் விருட்சமே குழுமம், குறிஞ்சி கிறியேஷன்ஸ் நிறுவன உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ குருதிக் கொடையாளர்கள் என 28 பேர் பங்கேற்று குருதி தானம் செய்தனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
