வியட்நாம் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியில் கிளிநொச்சி சிறுவர்கள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.
7 months ago

வியட்நாமில் சர்வதேச உதைபந்தாட்ட போட்டி மூன்று தினங்கள் நடைபெறவுள் ளன. இதில் 12 மற்றும் 15 வயதுக்குட்பட்ட அணிகளில் கிளிநொச்சியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
15 வயதுக்குட்பட்ட 'ஏ' அணிக்கு கிளிநொச்சி ஈகிள் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் வீரர் ரா.யதுசன் தலைமை தாங்குகின்றார்.
அதேபோன்று 15 வயதுக்குட்பட்ட "ஏ" அணியில் கிளிநொச்சி வீரர் ஒருவரும் 12 வயதுக்குட்பட்ட அணியில் கிளிநொச்சி வீரர் ஒருவரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்த உதைபந்தாட்ட போட்டி எதிர்வரும் 19, 20, மற்றும் 21 ஆம் திகதிகளில் வியட்நாமில் நடைபெறவுள்ளன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
