முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
மூதூர் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உப செயலாளர் நவரத்தின ராஜா கரிஹரகுமார், மற்றும் பெண் சிவில் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவி, உட்பட நால்வரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
