முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
10 months ago
மூதூர் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உப செயலாளர் நவரத்தின ராஜா கரிஹரகுமார், மற்றும் பெண் சிவில் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவி, உட்பட நால்வரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
