
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேரா சி.ஐ.டியினரால் நேற்று(05) கைது செய்யப்பட்டார்.
மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.
கொட்டிகாவத்தை பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்தே சி.ஐ.டி அதிகாரிகளால் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
