நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் வெள்ளிக்கிழமை மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் --இலங்கை மின்சார சபை தெரிவிப்பு
3 months ago

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் அடுத்த வெள்ளிக்கிழமை மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதை மீண்டும் இணைப்பதற்குத் தேவையான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
அதன்படி, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்நிலையம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
