சூடானில் இராணுவத்திற்கும் அதிவிரைவுப் படையினருக்கும் இடையிலான சண்டையில் 150 பேர் உயிரிழப்பு
6 months ago

சூடான் நாட்டின் தலைநகர் தெற்கு டார்ப் மாகாணம் அல் பஷீர் நகரில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் 19-11-2024 இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படையினர் 150 பேர் உயிரிழந்தனர்.
சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 24000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
