தமிழ் மக்களின் போராட்டங்களில் ஒன்றிலாவது ஜே.வி.பி பங்கேற்றுள்ளதா? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி
7 months ago

நாட்டில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களில் இடம்பெற்ற தமிழ் மக்களின் போராட்டங்களில் ஒன்றிலாவது ஜே.வி.பி பங்கேற்றுள்ளதா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி என்பது உண்மையில் மாற்றம் பெற்ற அமைப்பல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒற்றையாட்சி அரசியலமைப்பை மக்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதை நிராகரிக்கக் கூடிய, செயல்படுத்தக் கூடிய ஒரு அணியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது எனவும் அவர் கூறினார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
