பத்தரமுல்லயிலிருந்து கொஸ்வத்த நோக்கிப் பயணித்த சொகுசு காரொன்று இன்று திடீரென தீ பற்றி எரிந்தது
6 months ago








இலங்கை பத்தரமுல்லயிலிருந்து கொஸ்வத்த நோக்கிப் பயணித்த சொகுசு காரொன்று இன்று (22) திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீவிபத்தின்போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.
கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
