ரஷ்ய - உக்ரைன் போரில் இணைந்துகொண்ட முன்னாள் படையினரில் 330 பேரைக் காணவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

போரில் பாதுகாப்பு முன்னரங்கில் போரில் ஈடுபட்டு வந்த முன்னாள் படையினரே காணாமற்போயுள்ளனர்.
அவர்களின் குடும்பங்களிடம் திரட்டப்பட்ட தகவல்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதேவேளை ரஷ்ய - உக்ரைன் போரில் கூலிப்படையில் இணைக்கப்படும் முன்னாள் படையினரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
