பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கணிப்புகளை தவிர்க்குமாறு ஜோதிடர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
6 months ago

இலங்கையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகளைச் செய்வதை தவிர்க்குமாறு அனைத்து ஜோதிடர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.
இதுபோன்ற கணிப்புகளை வெளியிடுவது தேர்தல் சட்டப்படி கடுமையான குற்றமாகும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறான கணிப்புகளை வெளியிடுவோருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
