தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா 1,700 ஊதியம் வழங்கும் வர்த்தமானி இடைநிறுத்தம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி வைக்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக அக்கரபத்தனை பெருந்தோட்டக் கம்பனி உட்பட 21 பெருந்தோட்டக் கம்பனிகள் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கிய நிலை யிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தொழிலாளர் ஆணையாளர் உள்ளிட்ட 52 பேரை வழக்கின் பிரதிவாதிகளாக கம்பனிகள் குறிப்பிட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
