கயானா நாட்டின் உயரிய விருதான "ஆர்டர் ஆப் எக்ஸ லன்ஸ்" இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு
6 months ago

கயானா நாட்டின் உயரிய விருதான "ஆர்டர் ஆப் எக்ஸ லன்ஸ்" இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
விருதை வழங்கிய கயானா ஜனாதிபதி முகமது கூறும்போது, "சர்வதேச அரங்கில் வளரும் நாடுகளின் உரிமைகளுக்காக இந்தியா போராடுகிறது.
உலக சமுதாயத்துக்கு சிறப்பான பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருகிறார்.
இந்தியா- கயானா உறவை அவர் வலுப்படுத்தி வருகிறார்.
இதற்காக அவருக்கு இந்த விருதை வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
