



யாழ் வட்டுக்கோட்டையில் கோர விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கார் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
