
யாழ். வடமராட்சி நெல்லியடி பொலிஸார் மேற் கொண்ட யுத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின்போது கரவெட்டி மேற்குப் பகுதியில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரவெட்டி மேற்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை நெல்லியடிப் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து யுத்திய நடவடிக்கையினை மேற் கொண்டனர்.
இதன்போது பிடியாணை பிறப் பிக்கப்பட்ட 13 பேர் கைது செய் யப்பட்டனர். அவர்களை நீதிமன் றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
