
வடக்கு மாகாண ஆளுநராக நா. வேதநாயகன் நியமிக்கப்பட வுள்ளார் என்று தகவல்கள் வெளி யாகியுள்ளன.
வடக்கு ஆளுநர் பி. எஸ். எம்.சார்ள்ஸ் உட்பட 6 மாகாணங்களின் ஆளுநர்கள் இதுவரை பதவி விலகியுள்ளனர்.
ஆளுநர்கள் பதவி விலகிய மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை ஜனாதிபதி அநுர குமார விரைவில் நியமிக்கவுள்ளார்.
இந்த நிலையிலேயே வடக்கு மாகாண ஆளுநராக நா. வேதநாயகன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
