
வடக்கு மாகாண ஆளுநராக நா. வேதநாயகன் நியமிக்கப்பட வுள்ளார் என்று தகவல்கள் வெளி யாகியுள்ளன.
வடக்கு ஆளுநர் பி. எஸ். எம்.சார்ள்ஸ் உட்பட 6 மாகாணங்களின் ஆளுநர்கள் இதுவரை பதவி விலகியுள்ளனர்.
ஆளுநர்கள் பதவி விலகிய மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை ஜனாதிபதி அநுர குமார விரைவில் நியமிக்கவுள்ளார்.
இந்த நிலையிலேயே வடக்கு மாகாண ஆளுநராக நா. வேதநாயகன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
