
யாழ்.நெடுந்தீவில் இருந்து நாளை காலை சமுத்தரதேவா படகு சேவை இடம்பெறும்
நெடுந்தீவில் இருந்து சமுத்தரதேவா படகு நாளை (நவம்பர் 29) காலை 6.45 இற்கு சேவையினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பல நோ. கூ. சங்கப் படகான சமுத்திரதேவா படகு நாளையதினம் வழமையான வாரநாட்களுக்குரிய சேவையினை வழங்கவுள்ளதாக நெடுந்தீவு பல நோ. கூ. சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 04 நாட்களாக நெடுந்தீவுக்கான படகு சேவை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
