பிலிப்பைன்ஸில் கடல் ஆமை இறைச்சியை உட்கொண்ட 3 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் வைத்தியசாலையில்
4 months ago

பிலிப்பைன்ஸில் கடல் ஆமை இறைச்சியை உட்கொண்ட 3 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
பிலிப்பைன்ஸின், Maguindanao del Norte மாகாணத்தில் கடல் ஆமை இறைச்சியை உட்கொண்டதில் இருந்து, பல பழங்குடியின மக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சுமார் 32 பேர் வரையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், 31 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது .
அதேவேளை பிலிப்பைன்ஸின் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடல் ஆமைகளை வேட்டையாடுவது அல்லது உட்கொள்வது சட்டவிரோதமான விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
