
யாழ்.பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பின் போது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஆறு பேர் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பருத்தித்துறை முல்லைத்தீவு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இரண்டு தனியார் பேருந்துகள் வழித்தட பயண அனுமதியின்றிப் செயற்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
