வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயக் குரோதி வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த்திருவிழா நாளை இடம்பெறவுள்ளது.
அதிகாலை 4 மணியளவில் சந்திப் பூசை, 4.30 மணியளவில் அபிஷேகம், 5.30 மணியளவில் விசேட பூசை,காலை 6 மணியளவில் தம்ப பூசை, 7 மணியளவில் வசந்த மண்டபப் பூசை இடம்பெற்று, காலை 9 மணியளவில் நாக பூஷணி அம்மன் சித்திரத் தேரில் வீதி உலா வரும் திருக்காட்சியும், மாலை 4 மணியளவில் பச்சை சாத்தி அம்மன் அவரோகணம் செய்யும் திருக்காட்சியும் இடம்பெறும்.

அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
