ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக வன்னி தேர்தலில் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் துளசி ஆகியோர் போட்டி
6 months ago

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் துளசி ஆகியோர் போட்டியிட உள்ளனர் என தெரிய வருகிறது.
இதேவேளை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் க. சிவனேசன், கரை துறைபற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் க. விஜிந்தன், வர்த்தகரான அ.ரோஜர், முன்னாள் போராளியான கருணாநிதி ஜசோதினி ஆகியோரும் போட்டியிடவுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
