







இலங்கை மீன்பிடிப் படகொன்றில் 344kg ஐஸ் மற்றும் 124kg கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 5 இலங்கையர்கள் மாலைதீவு கரையோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் மாலைதீவு கடற்படையினர் இடையே பரிமாறப்பட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் போதைப் பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
