அநுராதபுரம் - கந்தளாய்க்கு இடைப் பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இது 2.7 ரிக்டராக பதிவாகியுள்ளது. அநுராதபுரத்திலிருந்து கிழக்கே 41 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நிலநடுக்கத்தால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று புவிச்சரித வியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் கூறியுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
